Thursday, September 11, 2008

Tanmay - Allah Ke Bandhe

ஒரு தேவதை கடுமையாக
காயம் அடைந்துள்ளது
அதனால் அந்த காயத்திலிருந்து
மீளவே முடியாது
யார் அதனை (சிறகுகளை) திருடி கொண்டது?
இப்பொழுது அதனால் பறக்கவே முடியவில்லை
வானத்திலிருந்து பூமிக்கு
விழுந்து விட்டது
இருப்பினும் அதன் கனவுகள்
நம்பிக்கையின் மேகங்களால் சூழ்ந்துள்ளன
அது தொடர்ந்து சொல்லிக்
கொண்டே இருக்கிறது
அல்லாஹ்வின் மக்களே!மகிழ்ச்சியாய் இருங்கள்
அல்லாஹ்வின் மக்களே!மகிழ்ச்சியாய் இருங்கள்
என்ன நடந்தாலும்
நாளை என்று ஒரு நாள்
நமக்காக இருக்கவே செய்கிறது


No comments: